ஞாயிறு, ஜனவரி 10, 2016

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்ட...

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்ட...: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்...

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்ட...

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்ட...: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்...

புதன், ஜனவரி 28, 2015

உரிமையின் குரல்: நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட TNPTF மாநிலத் த...

உரிமையின் குரல்: நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட TNPTF மாநிலத் த...: ஜாதி, மதம் என்ற சிந்தனையின்றி முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் அருமை சகோதரர் திரு....

புதன், டிசம்பர் 03, 2014

உரிமையின் குரல்: மாவட்டம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு. தொடக்கக்கல்வி இ...

உரிமையின் குரல்: மாவட்டம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு. தொடக்கக்கல்வி இ...: மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் தொடர் ஆசிரியர் விரோதபோக்கை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிள...

உரிமையின் குரல்: மாநிலச் செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்

உரிமையின் குரல்: மாநிலச் செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்

சனி, நவம்பர் 29, 2014

உரிமையின் குரல்: சிவகங்கை மாவட்ட ஆர்ப்பாட்டம்

உரிமையின் குரல்: சிவகங்கை மாவட்ட ஆர்ப்பாட்டம்

உரிமையின் குரல்: Dinakaran news 27.11.2014

உரிமையின் குரல்: Dinakaran news 27.11.2014

உரிமையின் குரல்: Dinakaran news 27.11.2014

உரிமையின் குரல்: Dinakaran news 27.11.2014

உரிமையின் குரல்: Dinakaran news 27.11.2014

உரிமையின் குரல்: Dinakaran news 27.11.2014

செவ்வாய், நவம்பர் 25, 2014

திங்கள், செப்டம்பர் 22, 2014

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்: 21.9.2014 அன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக திருப்புவனம் வட்டாரச்செயலாளர் திரு.சத்தியேந்திர...

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்: 21.9.2014 அன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக திருப்புவனம் வட்டாரச்செயலாளர் திரு.சத்தியேந்திர...

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

இயக்கம் எடுத்த முயற்சியால் இடம் மாற்றப்பட்ட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் கல்லல் ஒன்றியங்களில் பணிபுரியும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் தொடர் ஆசிரியர் விரோத போக்கையும், உண்மைக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும் கண்டித்து மேற்கண்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பல முறை நேரடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை சந்திந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் DEEO மேற்கண்ட அலுவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வாந்தார். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நடவடிக்கையால்அதிருப்தியடைந்த TNPTF நேற்று(20.2.2014) மாநிலத்தலைவர் திரு.கண்ணன், மாநிலப் பொருளாளர் திரு.மோசஸ் மற்றும் சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு. முத்துப்பாண்டியன் ஆகியோர் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன் அவர்களை சந்திந்து கோரிக்கை மனு அளித்து மாவட்டச் சூழலை விளக்கினர். இதையடுத்து நேற்று பிற்பகல் சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலராக இடம் மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. இரவிக்குமார் நியமிக்கப்பட்டார். இச்சூழலில் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரை கண்டித்து வருகிற 28.02.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் மானமதுரையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, பிப்ரவரி 11, 2012

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?: சென்னை: தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை கொலை செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்...

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தர...

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தர...: சென்னை, பிப்.11 - தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க பள்ளியில் புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளது. அதற்காக அரசு ஒரு அரசாணையை வெள...