திங்கள், செப்டம்பர் 22, 2014

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்: 21.9.2014 அன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக திருப்புவனம் வட்டாரச்செயலாளர் திரு.சத்தியேந்திர...

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்

உரிமையின் குரல்: மானாமதுரை வட்டாரத் தேர்தல் முடிவுகள்: 21.9.2014 அன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக திருப்புவனம் வட்டாரச்செயலாளர் திரு.சத்தியேந்திர...

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

இயக்கம் எடுத்த முயற்சியால் இடம் மாற்றப்பட்ட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் கல்லல் ஒன்றியங்களில் பணிபுரியும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் தொடர் ஆசிரியர் விரோத போக்கையும், உண்மைக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும் கண்டித்து மேற்கண்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பல முறை நேரடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை சந்திந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் DEEO மேற்கண்ட அலுவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வாந்தார். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நடவடிக்கையால்அதிருப்தியடைந்த TNPTF நேற்று(20.2.2014) மாநிலத்தலைவர் திரு.கண்ணன், மாநிலப் பொருளாளர் திரு.மோசஸ் மற்றும் சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு. முத்துப்பாண்டியன் ஆகியோர் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன் அவர்களை சந்திந்து கோரிக்கை மனு அளித்து மாவட்டச் சூழலை விளக்கினர். இதையடுத்து நேற்று பிற்பகல் சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலராக இடம் மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. இரவிக்குமார் நியமிக்கப்பட்டார். இச்சூழலில் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரை கண்டித்து வருகிற 28.02.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் மானமதுரையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, பிப்ரவரி 11, 2012

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?: சென்னை: தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை கொலை செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்...

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தர...

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தர...: சென்னை, பிப்.11 - தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க பள்ளியில் புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளது. அதற்காக அரசு ஒரு அரசாணையை வெள...

வியாழன், டிசம்பர் 29, 2011

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்: தினகரன் - 23/12/11

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்: தினமலர் 23/12/11

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்: தினமணி - 23/12/2011

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்: தினத்தந்தி - 23/12/11

சனி, டிசம்பர் 24, 2011

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: சிவகங்கையில் பலத்த எதிர்ப்புடன் ஆசிரியர் கலந்தாய்வ...

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: சிவகங்கையில் பலத்த எதிர்ப்புடன் ஆசிரியர் கலந்தாய்வ...: சிவகங்கை, டிச. 22: சிவகங்கை ஆசிரியர் சங்கத்தினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. நடுநிலைப் பள்ளிக...

வெள்ளி, டிசம்பர் 23, 2011

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: அமைச்சர் சிபாரிசு செய்த ஆசிரியருக்காககவுன்சிலிங் இ...

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: அமைச்சர் சிபாரிசு செய்த ஆசிரியருக்காககவுன்சிலிங் இ...: சிவகங்கை: சிவகங்கையில் அமைச்சர் பரிந்துரைத்த ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்க, கவுன்சிலிங்கில் பெரும்பாலான இடங்களை மறைத்து விட்டதாக, ஆசிரியர...

வியாழன், டிசம்பர் 22, 2011

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!: சென்னை, டிச.19: மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்...

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கோரிக்கை

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கோரிக்கை: சிவகங்கை, டிச. 18: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துப...

புதன், நவம்பர் 16, 2011

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்: சிங்கம்புணரி, நவ. 15: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார அலுவலக...