வியாழன், டிசம்பர் 29, 2011
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆர்ப்பாட்டம்: தினகரன் - 23/12/11
சனி, டிசம்பர் 24, 2011
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: சிவகங்கையில் பலத்த எதிர்ப்புடன் ஆசிரியர் கலந்தாய்வ...
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: சிவகங்கையில் பலத்த எதிர்ப்புடன் ஆசிரியர் கலந்தாய்வ...: சிவகங்கை, டிச. 22: சிவகங்கை ஆசிரியர் சங்கத்தினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. நடுநிலைப் பள்ளிக...
வெள்ளி, டிசம்பர் 23, 2011
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: அமைச்சர் சிபாரிசு செய்த ஆசிரியருக்காககவுன்சிலிங் இ...
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: அமைச்சர் சிபாரிசு செய்த ஆசிரியருக்காககவுன்சிலிங் இ...: சிவகங்கை: சிவகங்கையில் அமைச்சர் பரிந்துரைத்த ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்க, கவுன்சிலிங்கில் பெரும்பாலான இடங்களை மறைத்து விட்டதாக, ஆசிரியர...
வியாழன், டிசம்பர் 22, 2011
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!: சென்னை, டிச.19: மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்...
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கோரிக்கை
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கோரிக்கை: சிவகங்கை, டிச. 18: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துப...
புதன், நவம்பர் 16, 2011
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்: சிங்கம்புணரி, நவ. 15: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார அலுவலக...
வெள்ளி, நவம்பர் 04, 2011
வியாழன், நவம்பர் 03, 2011
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்துக்கு...
விழுப்புரம், அக்.25: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ. குப்புசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்துக்காக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேல்நிலை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வுக்கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தை கருவூலத்தில் செலுத்த வேண்டிய நாள் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையாகும். தேர்வுக்கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ரூ. 300-ஐ கருவூலத்தில் செலுத்தியமைக்கான அசல் கருவூல சலான், தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் பட்டியல், தேர்வுக்கட்டண விலக்குக்கு தகுதியானோர் பெயர் பட்டியல் இனவாரியாக தட்டச்சு செய்த மூன்று நகல்களை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் 12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் சார்ந்த பிற்சேர்க்கை படிவம் இரண்டு நகல்கள் ஆகியவற்றை நவம்பர் 1-ம் தேதி முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தலைமை ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)